Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அவர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் நாளை (23-ந் தேதி) முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.